தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். தென்தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை பொறுத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்டப் பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.
தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார், பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர், பிள்ளை, அதிகாரி, நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர். அகமுடையருக்கு என்னிறைந்த விருது பெயர்கள் உண்டு:
உடையார், முதலி, மலையான் ,வானவன் ,வானவராயன், வல்லவராயன், பனந்த்தாரன், பொறையான், மலையமான் ,தலைவன், படையாட்சி ,மனியக்காரான், பூமியன், கோளன், வர்மா, நாகன், பாண்டியன், கொங்கன், அம்பலம், சேர்வை, நாட்டான்மை, தொண்டைமான், தேவர் ,என்பது போல பல பட்டங்கள கான படுகின்றனர். அகமுடையாரது பின்னனி பெரும்பாலும் சேர மன்னரையே பின்பற்றியது. இதை பதிற்றுபத்து போன்ற சேரர் புகழ்பாடும் இலக்கியங்ககளும் மெய்பிக்கின்றன.
கல்வெட்டுகளில் அகமுடையாரை பற்றிய கல்வெட்டு சின்னமனூர் கல்வெட்டில்,
“பிள்ளை குலசேகர மாவலி வானாதிராய அகம்படிய முதலி சிங்க தேவன் ” என்று குலசேகர மாவலி வானதிராயரை பற்றிகுறிப்பிடுகிறது.
சேரனுக்கு வானவன்,மலையன்,வானவரம்பன் என்ற பெயர்கள் உண்டு. வானவன் (அ) வானவரம்பன் என்ற சொல்லுக்கு வானை முட்டும் மலையினை உடையவன் என்று பொருள்.
சேரன்- மலை நாட்டிற்க்கு சிகரத்தை போன்றவன். சிகரன் எனற வார்த்தை மலை நாட்டின் தலைவன் என்று பொருள். இதிலிருந்து அகமுடையார் பிறப்பால் சேரர்கள் என்று புரியும்.
வானர்கள் மகாபலி சக்கரவர்த்தியின் இனத்தை சார்ந்தவர்கள் என்று கல்வெட்டுக்கள் கூறுகிறது. மகாபலி பிற்பிறவியில் இந்திரன் ஆவார். இந்தியப் புராணங்களில் முக்கியமான ஓர் வேந்தன் மகாபலி ஆவான். சேர நாட்டில் இருந்து மகாபலி மன்னன் துளு மொழி வழங்கிய கர்நாடகக் கடற்கரைப் பகுதி வரை ஆண்டதாகவும்க கூறப்ப்டுகறது.
இவர் சேர வம்சத்தை சார்ந்ததாகவும் அதனால் தான் இன்றும் மலையாள தேசத்தில் கொண்டாடுகின்றனர்.
இவரை அசுர மன்னனாக திரித்து கூறியது சேரர்கள் மேல் படை எடுத்த திபேத்திய பிராமனர்களால்(நம்பூதிரிகள்) புனையபட்ட பொய் கட்டு கதையே ஆகும்.
வாமன அவதாரம் எடுத்து, விஷ்ணு இம்மன்னனை பாதாள உலகிற்கு அனுப்பியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மகாபலி பாதாள உலகத்துக்கு அனுப்பப்பட்ட நாளாகிய ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளை விழாவாகக் கொண்டாடுகின்றனர். அன்றைக்கு ஒருநாள் மட்டும் மகாபலி தமது நாட்டைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் பாதாள உலகம் சென்றுவிடுவதாக கருதப்படுகிறது. இந்த ஓண நாளை ‘வாமன ஜெயந்தி’ என்று இந்து மதப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
சிவகங்கை சீமையில் உள்ள மானாமதுரை(வானாதிராய மதுரை),இராசகம்பீரம்(வானராய கம்பீர கோட்டை) முதலிய இடத்தில் வானாதிராய இனமாக ராஜ குல அகமுடையரே அதிகமாக வாழ்கிறனர். சின்னமனூர் அகமுடைய பனந்தாரன்(வானாதிராயன்),பந்தளம்(அகமுடைய பனந்தார ராம வர்மா)[சுவாமி ஐய்யப்பன் வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார வம்சத்து அகமுடையரே.இருவருக்கும் இன்னும் திருமன உறவு உண்டு.கொங்கு நாட்டில் உள்ள சமத்தூர் ஜமீந்தார் வானவராயர்,வல்லவராயர்(எஜமான் திரைபடத்தில் வரும் கதாபாத்திரங்கள்) யாவரும் அகமுடைய குல கவுண்டர்கள் ஆகும். வானாதிராய சேர அரச வம்சமானதால் தான் அகமுடையார் தம்மை ”ராஜகுல அகமுடையார்’ என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.
இவர்களுக்குஆதியிலிருந்துசேரன்,மலையன்,வானவராயன்,மலையமான்,மலைராயன்,வானகோவரயன்,மலைராயன்,குறு வழுதி, மகதை நாடாழ்வான்,செம்பை நாயகன்,பொன் தின்னன் முதலிய பல பெயர்களால் அழைக்கபட்டனர்.
போன்ற எண்ணற்ற வேளிர்களையும்,அரசர்களையும் கொண்ட அரச குடும்பமே பார்க்கவகுலம். வல்வில் ஓரியை போரில் கொன்றவர் மலையமான் திருமுடிக்காரி. ஓரி அதியமான் குலமாக கூறப்பட்டாலும் அதியமான்களும் மலையமான் பட்டத்துடனேயே ஆண்டுள்ளனர். அரசர்களாகவும்,வேளிர்களாகவும் இருந்த காலத்தில்முனையரையர்,மலையமான்,கொங்கராயர்,சேதிராயன்,மிலாடுடையார்,மலாடுடையார்,நத்தமான்,சுருதிமான்,உடையான், மலையமான்,சேதிய ராயன்,வன்னிய நாயகன்,பாண்டியராயர், கோவலராயர்,வாணகோவரையன்,சற்றுக்குடாதான்,காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்)பல்லவராயர்,அரைய தேவன்,நாடாழ்வான் போன்ற பட்டங்களுடன் ஆண்டு வந்தவர்கள்.
மலையமான்,நத்தமான்,சுருதிமான்,இம்மூவரும் அரசன் என்று பொருள் படும் உடையார் என்ற பொதுப்பட்டம் கொண்டவர்கள்.(சுருதிமான்)மூப்பனார் என்ற பட்டம் குல முதல்வர் (HEAD MAN)கத்திரியர்,கத்திக்காரர் என்ற படை பயிற்றுனர் என்ற அர்த்தத்தையும்,நயினார்,என்றபட்டம் சமண மதத்தைத்தழுவியவர்கள் அல்லது நாயன்மார் (மெய்ப்பொருள் மன்னர்)என்ற அர்த்தத்தையும் கொண்டது.உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மேற்காண்பவர்கள்.
(கன்னட,தெலுங்கு பேசும் உடையார்கள் என உடையார் பட்டம் கொண்டு பலர் இருப்பினும்,பார்க்கவ குலத்தாருக்கு ஆதியிலிருந்தே உடையார் பட்டம் மலைநாட்டு அரசன் என்ற பொருளில் மலாடுடையார் என்ற பொருளில் வந்துள்ளது.மேற்கண்டோருக்கும் பார்கவ குலத்தாரோடு எத்தொடர்பும் கிடையாது. அதே போல பிருகு வம்ச பார்க்கவராகிய சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட(மாபலி)சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.
இதற்க்கு அவர்கள் கூறும் காரனம்,
அதே போல பிருகு வம்ச பார்க்கவராகிய சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட(மகாபலி)சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.
இதை மெய்பிக்கும் வித்மாக பார்க்கவகுலத்தவர்கள் அகமுடையாராக வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது, பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன் என்றும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள். காளியை குலதெய்வமாக கொண்ட போர் மறவர் குலமான இவர்கள் சோழர்களுக்கு அநேக வெற்றிகளைப்பெற்றுத்தந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
சோழனது படை பலமாக விளங்கிய போர்க்குடிகளில் மலையமான் இனம் முதன்மையானது மன்னர்காலத்திற்கு பின்னர் போர்க்குடியினர் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டனர் என்னும் காலமாற்றத்திற்கு ஏற்ப இவர்களும் விவசாய குடிகளானார்கள்.குறுநில மன்னர்கள், வேளிர்கள்,போர் மறவர்கள் ஆகிய இவ்வினத்தார் ஜமீன்களாகவும்,பண்ணையார்களாகவும் மாறினர். வட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் ஊர்க்காவலையும்,போரையும்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக(கத்திரியர்கள்) அகமுடையாராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.
அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று பட்டமிட்டு அழைக்கப்படுவதைக்காணலாம்.மூப்பனார்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் அகமுடைய மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.
“முத்தமிழ்க் கபிலன் மூரி வெண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலையர்க்கு உதவி” –எனத்தொடங்கும் இராசராச சோழன் கல்வெட்டும் கூறும் பாரி வம்சமாக அறியப்படுபவர்கள் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே..
சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி.க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம்.இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் மூவேந்தரோடும்,வேளிர்களோடு மண உறவு கொண்டுள்ளனர்.
பார்க்கவ குல க்ஷத்ரியர்(மலையமான்) என்பரும் அகமுடையாரும் ஒன்றே. எனவே ராஜராஜ சோழனின் தாயார் அகமுடையார்(மலையமான்) இனத்தவரே
நன்றி : செம்பியன் மறவன்
தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார், பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர், பிள்ளை, அதிகாரி, நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர். அகமுடையருக்கு என்னிறைந்த விருது பெயர்கள் உண்டு:
உடையார், முதலி, மலையான் ,வானவன் ,வானவராயன், வல்லவராயன், பனந்த்தாரன், பொறையான், மலையமான் ,தலைவன், படையாட்சி ,மனியக்காரான், பூமியன், கோளன், வர்மா, நாகன், பாண்டியன், கொங்கன், அம்பலம், சேர்வை, நாட்டான்மை, தொண்டைமான், தேவர் ,என்பது போல பல பட்டங்கள கான படுகின்றனர். அகமுடையாரது பின்னனி பெரும்பாலும் சேர மன்னரையே பின்பற்றியது. இதை பதிற்றுபத்து போன்ற சேரர் புகழ்பாடும் இலக்கியங்ககளும் மெய்பிக்கின்றன.
கல்வெட்டுகளில் அகமுடையாரை பற்றிய கல்வெட்டு சின்னமனூர் கல்வெட்டில்,
“பிள்ளை குலசேகர மாவலி வானாதிராய அகம்படிய முதலி சிங்க தேவன் ” என்று குலசேகர மாவலி வானதிராயரை பற்றிகுறிப்பிடுகிறது.
யார் இந்த வானாதிராயர்?
வானர் என்ற மன்னர்குலத்தோர் புகழ பெற்ற சேர மரபினர் ஆவார். மூவேந்தருடனும் மன உறவு பூண்டவர்.கரிகால சோழனின் மனைவியும் வானர் குல பென்மனி, ராஜ ராஜனின் அக்காவின் கனவருமான் வந்திய தேவர் இந்த வானதிராயர் குலத்தாவர்.சேரனுக்கு வானவன்,மலையன்,வானவரம்பன் என்ற பெயர்கள் உண்டு. வானவன் (அ) வானவரம்பன் என்ற சொல்லுக்கு வானை முட்டும் மலையினை உடையவன் என்று பொருள்.
சேரன்- மலை நாட்டிற்க்கு சிகரத்தை போன்றவன். சிகரன் எனற வார்த்தை மலை நாட்டின் தலைவன் என்று பொருள். இதிலிருந்து அகமுடையார் பிறப்பால் சேரர்கள் என்று புரியும்.
வானர்கள் மகாபலி சக்கரவர்த்தியின் இனத்தை சார்ந்தவர்கள் என்று கல்வெட்டுக்கள் கூறுகிறது. மகாபலி பிற்பிறவியில் இந்திரன் ஆவார். இந்தியப் புராணங்களில் முக்கியமான ஓர் வேந்தன் மகாபலி ஆவான். சேர நாட்டில் இருந்து மகாபலி மன்னன் துளு மொழி வழங்கிய கர்நாடகக் கடற்கரைப் பகுதி வரை ஆண்டதாகவும்க கூறப்ப்டுகறது.
இவர் சேர வம்சத்தை சார்ந்ததாகவும் அதனால் தான் இன்றும் மலையாள தேசத்தில் கொண்டாடுகின்றனர்.
இவரை அசுர மன்னனாக திரித்து கூறியது சேரர்கள் மேல் படை எடுத்த திபேத்திய பிராமனர்களால்(நம்பூதிரிகள்) புனையபட்ட பொய் கட்டு கதையே ஆகும்.
வாமன அவதாரம் எடுத்து, விஷ்ணு இம்மன்னனை பாதாள உலகிற்கு அனுப்பியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மகாபலி பாதாள உலகத்துக்கு அனுப்பப்பட்ட நாளாகிய ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளை விழாவாகக் கொண்டாடுகின்றனர். அன்றைக்கு ஒருநாள் மட்டும் மகாபலி தமது நாட்டைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் பாதாள உலகம் சென்றுவிடுவதாக கருதப்படுகிறது. இந்த ஓண நாளை ‘வாமன ஜெயந்தி’ என்று இந்து மதப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
சிவகங்கை சீமையில் உள்ள மானாமதுரை(வானாதிராய மதுரை),இராசகம்பீரம்(வானராய கம்பீர கோட்டை) முதலிய இடத்தில் வானாதிராய இனமாக ராஜ குல அகமுடையரே அதிகமாக வாழ்கிறனர். சின்னமனூர் அகமுடைய பனந்தாரன்(வானாதிராயன்),பந்தளம்(அகமுடைய பனந்தார ராம வர்மா)[சுவாமி ஐய்யப்பன் வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார வம்சத்து அகமுடையரே.இருவருக்கும் இன்னும் திருமன உறவு உண்டு.கொங்கு நாட்டில் உள்ள சமத்தூர் ஜமீந்தார் வானவராயர்,வல்லவராயர்(எஜமான் திரைபடத்தில் வரும் கதாபாத்திரங்கள்) யாவரும் அகமுடைய குல கவுண்டர்கள் ஆகும். வானாதிராய சேர அரச வம்சமானதால் தான் அகமுடையார் தம்மை ”ராஜகுல அகமுடையார்’ என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.
இவர்களுக்குஆதியிலிருந்துசேரன்,மலையன்,வானவராயன்,மலையமான்,மலைராயன்,வானகோவரயன்,மலைராயன்,குறு வழுதி, மகதை நாடாழ்வான்,செம்பை நாயகன்,பொன் தின்னன் முதலிய பல பெயர்களால் அழைக்கபட்டனர்.
மலையமான்:
மலையமான் திருமுடிக்காரி,தெய்வீகன் என்ற தேர்வீகன்,சோழியவேனாதி திருக்கண்ணன்,மலையமன்னர் நரசிங்க முனையரையர்,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலசேகரன்,மலையன்,தேர்வண் மலையன்,வேள் பாரி, கிளியூர் மலையமான் பெரியுடையானான இராஜராஜச் சேதிராயன்,கிளியூர் மலையமான் ஆகாரசூரனான இராஜகம்பீரச் சேதிராயன்,பாண்டியராய திரணி சுருதிமான்,குட்டன் வனராயன் திரணி சுருதிமான்,நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,ஊற்றத்தூருடைய சுருதிமான் சனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான்.போன்ற எண்ணற்ற வேளிர்களையும்,அரசர்களையும் கொண்ட அரச குடும்பமே பார்க்கவகுலம். வல்வில் ஓரியை போரில் கொன்றவர் மலையமான் திருமுடிக்காரி. ஓரி அதியமான் குலமாக கூறப்பட்டாலும் அதியமான்களும் மலையமான் பட்டத்துடனேயே ஆண்டுள்ளனர். அரசர்களாகவும்,வேளிர்களாகவும் இருந்த காலத்தில்முனையரையர்,மலையமான்,கொங்கராயர்,சேதிராயன்,மிலாடுடையார்,மலாடுடையார்,நத்தமான்,சுருதிமான்,உடையான், மலையமான்,சேதிய ராயன்,வன்னிய நாயகன்,பாண்டியராயர், கோவலராயர்,வாணகோவரையன்,சற்றுக்குடாதான்,காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்)பல்லவராயர்,அரைய தேவன்,நாடாழ்வான் போன்ற பட்டங்களுடன் ஆண்டு வந்தவர்கள்.
மலையமான்,நத்தமான்,சுருதிமான்,இம்மூவரும் அரசன் என்று பொருள் படும் உடையார் என்ற பொதுப்பட்டம் கொண்டவர்கள்.(சுருதிமான்)மூப்பனார் என்ற பட்டம் குல முதல்வர் (HEAD MAN)கத்திரியர்,கத்திக்காரர் என்ற படை பயிற்றுனர் என்ற அர்த்தத்தையும்,நயினார்,என்றபட்டம் சமண மதத்தைத்தழுவியவர்கள் அல்லது நாயன்மார் (மெய்ப்பொருள் மன்னர்)என்ற அர்த்தத்தையும் கொண்டது.உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மேற்காண்பவர்கள்.
(கன்னட,தெலுங்கு பேசும் உடையார்கள் என உடையார் பட்டம் கொண்டு பலர் இருப்பினும்,பார்க்கவ குலத்தாருக்கு ஆதியிலிருந்தே உடையார் பட்டம் மலைநாட்டு அரசன் என்ற பொருளில் மலாடுடையார் என்ற பொருளில் வந்துள்ளது.மேற்கண்டோருக்கும் பார்கவ குலத்தாரோடு எத்தொடர்பும் கிடையாது. அதே போல பிருகு வம்ச பார்க்கவராகிய சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட(மாபலி)சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.
அகமுடையாரும் மலையமானும் ஒரே சேர வம்ச வழியினர்:
அகமுடையார் தம்மை ராஜ குல அகமுடையர் என்றும் தம்மை மகாபலி வம்ச வழியினர் எனவும் கூறுகன்றனர். மலையமான் இனத்தவர்கள் தம்மை மாபலி வம்சத்தவர் என்றும் மகாபலியின் குருவான சுக்ராச்சார்யரின்(பார்க்கவன்) பெயரால் பார்க்கவ குலத்தவர்கள் என்று கூறுகன்றனர்.இதற்க்கு அவர்கள் கூறும் காரனம்,
அதே போல பிருகு வம்ச பார்க்கவராகிய சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட(மகாபலி)சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.
இதை மெய்பிக்கும் வித்மாக பார்க்கவகுலத்தவர்கள் அகமுடையாராக வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது, பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன் என்றும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள். காளியை குலதெய்வமாக கொண்ட போர் மறவர் குலமான இவர்கள் சோழர்களுக்கு அநேக வெற்றிகளைப்பெற்றுத்தந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
சோழனது படை பலமாக விளங்கிய போர்க்குடிகளில் மலையமான் இனம் முதன்மையானது மன்னர்காலத்திற்கு பின்னர் போர்க்குடியினர் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டனர் என்னும் காலமாற்றத்திற்கு ஏற்ப இவர்களும் விவசாய குடிகளானார்கள்.குறுநில மன்னர்கள், வேளிர்கள்,போர் மறவர்கள் ஆகிய இவ்வினத்தார் ஜமீன்களாகவும்,பண்ணையார்களாகவும் மாறினர். வட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் ஊர்க்காவலையும்,போரையும்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக(கத்திரியர்கள்) அகமுடையாராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.
அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று பட்டமிட்டு அழைக்கப்படுவதைக்காணலாம்.மூப்பனார்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் அகமுடைய மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.
ராஜராஜ சோழனின் தாயார் அகமுடையார்(மலையமான்) இனத்தவரே
: பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி, “பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்”என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி.இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார். பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு அகமுடையார்(மலையமான்) மட்டுமே.“முத்தமிழ்க் கபிலன் மூரி வெண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலையர்க்கு உதவி” –எனத்தொடங்கும் இராசராச சோழன் கல்வெட்டும் கூறும் பாரி வம்சமாக அறியப்படுபவர்கள் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே..
சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி.க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம்.இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் மூவேந்தரோடும்,வேளிர்களோடு மண உறவு கொண்டுள்ளனர்.
பார்க்கவ குல க்ஷத்ரியர்(மலையமான்) என்பரும் அகமுடையாரும் ஒன்றே. எனவே ராஜராஜ சோழனின் தாயார் அகமுடையார்(மலையமான்) இனத்தவரே
நன்றி : செம்பியன் மறவன்
Good Story...
ReplyDeleteகதை அல்ல நிஜம் நண்பரே நீவிர் பள்ளியாக இருக்கும்பட்சத்தில் காழ்ப்பில் அப்படிதான் கதைப்பீர், இதற்கான கல்வெட்டு சான்றுகள் - www.agamudayarotrumai.com உள்ளது
Deleteஅகமுடையார்
Deleteசேர வம்ச மன்னர்கள் வில்லவர்கள். திராவிட தமிழ் வில்லவர்கள் கிபி 1595 வரை கேரளாவை ஆண்டனர். வில்லவர்களை வில்லவர், மலையர், வானவர் போன்ற வில்லவர் குலங்களும் இயக்கர் என்ற இலங்கை குலமும் ஆதரித்தன. அகமுடையார் என்பவர்கள் நாகர்கள் அவர்கள் சேதி ராஜ்ஜியத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள். சேதி ராயர் மற்றும் சேர்வைக்காரர் பட்டங்கள் சேதி ராஜ்ஜியத்திலிருந்து இடம்பெயர்ந்த நாக குலங்களின் பட்டப்பெயர்கள்.
அகமுடையார் கேரளாவில் ஒருபோதும் இருந்ததில்லை, அவர்கள் இன ரீதியாக வில்லவர் குலங்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. அகமுடையார் பூங்கானூர் ஜமீனின் வாணாதிராயர்களுக்கு வேலையாட்களாக இருந்துள்ளார். அகமுடையார் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள துளுவ வேளாளர்களுடன் கலந்துள்ளார்.
காஞ்சிபுரத்தை 1330 களில் ஹோய்சாள பல்லாளன் ஆக்கிரமித்தார். காஞ்சிபுரத்தையும் தொண்டைமண்டலத்தையும் துளுவ வேளாளர்கள் ஆக்கிரமித்தனர்.
துளுவ வேளாளர்கள் பல்வேறு தோற்றம் கொண்ட ஹொய்சாள படையெடுப்பாளர்களிடமிருந்து வந்திருக்கலாம். துளுநாட்டில் துளுவ வேளாளர்கள் என்ற குலம் இருந்ததில்லை.
அகமுடையார் என்பவர்கள் அகமுடையான் மற்றும் துளுவ வேளாளர்களின் கலவையாகும், மேலும் முதலியார் என்ற பட்டப்பெயர் கொண்டவர்கள்.
நெசவும் விவசாயமும் அகமுடையாரின் தொழில்.
கள்ளர்கள் சோழர்களாக நடிக்க விரும்புகிறார்கள். ஆனால் சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவை சேர்ந்தவர்கள். கள்ளர்கள் என்பவர்கள் சேதி ராஜ்ஜியத்திலிருந்து வந்து குடியேறிய நாகர்கள்.
அதேபோல் மறவர்களும் இலங்கையின் முற்குஹர் அல்லது குஹன்குலத்தோரின் வம்சாவளியைச் சேர்ந்த நாகர்கள். பாண்டியர்கள் நாகர்களுடன் தொடர்பில்லாத வில்லவர்-மீனவர் குலத்திலிருந்து வந்தவர்கள்.
அகமுடையார் என்பவர்களும் சேதி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆவர். வில்லவர்களின் சேர வம்சத்துடன் அகமுடையார்களுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை.
திராவிடர்கள், நாகா மற்றும் ஆரியர்கள் இந்தியாவின் முற்றிலும் வேறுபட்ட மூன்று இனங்கள். சேர, சோழ, பாண்டிய ராஜ்ஜியத்தை நிறுவிய வில்லவர்-மீனவர் குலங்கள் திராவிடர்கள் ஆவர். நாகர்கள் திராவிட வில்லவர் குலங்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல.
.
சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் நாகர்கள் அல்ல.
Deleteஇந்திர குலம் என்பது நஹுஷனின் வம்சாவளியைச் சேர்ந்த நாக குலமாகும்.
பார்கவ குலம் ஆரிய பிராமண முனிவர் பரசுராமரால் நிறுவப்பட்டது. சேதி சாம்ராஜ்யத்திலிருந்து புலம்பெயர்ந்தோரான கள்ளர் மற்றும் வெள்ளாளர் போன்ற நாகர்கள் மற்றும் கங்கைப் படுகையில் மீனவர்களாக இருந்து இடம்பெயர்ந்த மறவர் போன்ற குஹன்குலத்தோர் தாங்கள் ஆரிய நாக மன்னன் இந்திரனிடமிருந்து வந்தவர்கள் என்று கூறுகின்றனர்.
இவ்வாறு கள்ளர், மறவர், அகமுடையார், வெள்ளாளர் ஆகியோர் நாக மன்னன் நகுஷனின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.
திராவிட சேர, சோழ, பாண்டிய வம்ச மன்னர்கள் நாகர்கள் அல்ல. சோழ வம்சத்தினரும் களப்பிரர் குலத்தைச் சேர்ந்த கள்ளரில் இருந்து வந்தவர்கள் அல்ல.
சேர, சோழ, பாண்டிய வம்ச மன்னர்கள் திராவிட தமிழ் வில்லவர்கள். திராவிட வில்லவர், மலையர், வானவர், மீனவர் மற்றும் இலங்கை குலங்களான இயக்கர் மற்றும் திரையர் சேர, சோழ பாண்டிய வம்சங்களை ஆதரித்தனர்.
இயக்கர் வட திராவிடர்கள். இயக்கர் பட்டம் பாகு அல்லது வாகு. வில்லவர் மற்றும் அவர்களது வடக்கு உறவினர்களான பாணர் ஆகியோர் மகாபலியின் குலத்திலிருந்து வந்தவர்கள் மற்றும் அவர்கள் பலி என்ற பட்டத்தைப் பயன்படுத்தினர்.
வில்லவர்-பாண குலங்கள் இயக்கர்களுடன் கலந்தபோது சூரிய வம்சம் தோன்றியது. இயக்கர்கள் யக்ஷா என்றும் அழைக்கப்பட்டனர். இயக்கவாகு என்பது திராவிடர்களால் இக்குவாகு என உச்சரிக்கப்படுகிறது. ஆரியர்கள் சூரிய வம்சத்தை இக்ஷவாகு (யக்ஷவாகு என்பதின் திரிபு) என்று அழைக்கிறார்கள்.
இயக்கர் பட்டம் பாகு + வில்லவர்-பாண பட்டம் பலி = பாகுபலி.
பாகுபலி இக்ஷவாகு வம்சத்தைச் சேர்ந்த இளவரசன் ஆவார்.
இக்ஷவாகு வம்சம் கிமு 1800 இல் திராவிட பாண்டிய மன்னன் ஷ்ரத்த தேவ மனுவால் நிறுவப்பட்டது. பின்னர் இந்தோ-ஆரிய குலங்கள் கிமு 1100 இல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இக்ஷவாகு ராஜ்யத்திற்கு குடிபெயர்ந்தன. வில்லவர்-பாண மக்கள் பழங்குடி திராவிட குலங்கள் மற்றும் அவர்கள் நாக குலங்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல.
நாடார்கள் வில்லவர் வம்சத்திலிருந்து வந்தவர்கள். ஈழவர்கள் இலங்கையின் இயக்கர் குலத்திலிருந்து வந்தவர்கள். மலபார் தீயர்கள் இலங்கையின் திரையர் குலத்திலிருந்து வந்திருக்கலாம். வடக்கன் பாடல்கள் எனப்படும் மலபார் பாட்டுக்கள் தீயரை ஈழத்து மன்னனார் என்று அழைக்கின்றன.
Thambi agamudayar chera mannargal etharku atharam sanga kala elakiathil iruku varalatril iruka nee agamudayar than chera kulam elthukum theryum nee karpanai panntha
DeleteBest Agamudayar matrimony in tamilnadu visit: அகமுடையார் தி௫மண தகவல் மையம்
ReplyDeleteஅகமுடையார் திருமண வரன்களுக்கு-சிவாமேட்ரிமோனி
ReplyDeletewww.sivamatrimony.com
அகமுடையார் ஒருவரால் அகமுடையார் ப்ரோபல்கள் அதிகம் கொண்டு நடத்தப்படுவது.
ஆயிரக்கணக்கில் ஆண் பெண் வரன்கள் சிவாமேட்ரிமோனியில் உள்ளன. இன்றே உங்கள் ப்ரோபலை இலவசமாக பதிவு செய்யுங்கள்!
www.sivamatrimony.com
மலையமானோடு அகமுடையார் சமுதாயத்தை ஒப்பிட சான்று இருந்தால் பதிவிடுங்கள்.மலையமான் இல்லாமல் எந்த வரலாற்றையும் படைக்கமுடியாது என்று தெரிந்து கொண்டு திரித்து எழுதுவதை நிறுத்தி கொள்ளும்...
ReplyDeleteபோடா புண்டை
Deleteஅறிவு கூந்தலே கிடையாது.. வளர்க்க வாய்ப்பு இருந்தாலும் பயன் படுத்துவது இல்லை.. 😂 மட சாம்புராணி
Deleteமலையமான் என்பது பார்க்கவ குல உடையார் சமூகத்தை சேர்ந்தது
ReplyDeleteபார்க்கவ மக்கள் மக்கள்தொகை எவ்வளவு.. மலையமான் பேரரசு பல பட்டங்கள் அடங்கிய அரசு... உடையார் மட்டும் மலையமான் பெயர் அல்ல
Deleteபார்கவ குலம்
Deleteவில்லவர்களின் மலையர் துணைக்குழுவின் தலைவர்கள் மலையமான்கள். அதேசமயம் பார்கவ குலம் என்பது பரசுராமரால் நிறுவப்பட்ட வட இந்திய ஆரிய அல்லது நாக குலமாகும். பரசுராமன் பார்கவ ராமன் என்றும் அழைக்கப்பட்டார். களப்பிரர்கள் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து கலிங்க நாட்டிற்கும், பின்னர் ஸ்ரீ கள்வர் நாடு என்றும் அழைக்கப்படும் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலைக்கு இடம்பெயர்ந்தனர். நந்தி மலையில் இருந்து களப்பிரர்கள் ஏறக்குறைய கி.பி 250 இல் சேர சோழ பாண்டிய அரசுகளின் மீது படையெடுத்து ஆக்கிரமித்தனர்.
பார்கவ குலம் களப்பிரர் படையெடுப்பாளர்களின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். களப்பிரர் இன ரீதியாக தமிழ் வில்லவர்களுடன் தொடர்பில்லாத போதிலும், மாறன் மற்றும் வில்லவர் உள்ளிட்ட வில்லவர் பட்டங்களின் வழக்கத்தை களப்பிரர் கொண்டிருந்தார். களப்பிரர்களுக்கு சொந்தக் கொடி இல்லை, ஆனால் சேர சோழ பாண்டிய அரசுகளின் கொடிகளைப் பயன்படுத்தினர்.
சோழநாட்டை ஆண்ட அச்சுத களப்பாளர், ஸ்ரீரங்கம் கோவில் குருக்களான தில்லை வாழ் அந்தணர்களோடு தன்னை சோழனாக முடிசூட்ட விரும்பினார். தில்லை வாழ் அந்தணர்கள் அச்சுத களப்பாளருக்கு சோழனாக முடிசூட்டத் தயாராக இருந்தனர், ஆனால் அவர்கள் சோழர் பழிவாங்கலுக்கு அஞ்சினர். சோழ மன்னனுக்கு அஞ்சிய தில்லை வாழ் அந்தணர்கள் அச்சுத களப்பாளருக்கு முடிசூட்டுவதைத் தவிர்த்தனர்.
களப்பிரர்கள் எப்போதுமே பல்வேறு வில்லவர் குலங்களைச் சேர்ந்தவர்கள் என்று பாசாங்கு செய்தார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சேதி சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த நாகர்கள். கள்ளர்கள் களப்பிரர்களின் தற்கால சந்ததியினர்.
மலையமான்கள் பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வது அபத்தமானது. மலையமான்கள் தமிழ் வில்லவர் மரபிலான மலையர் குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் சில மலையமான் தலைவர்கள் பார்கவ குலம் களப்பிரர்களுடன் இணைந்திருக்க வாய்ப்புள்ளது.
மற்ற சாத்தியம் என்னவென்றால், பார்கவ குல களப்பிரர்கள் மலையமான்களின் பிரதேசத்தை ஆக்கிரமித்து, பின்னர் அவர்கள் தங்களை மலையமான் என்று அழைத்திருக்கலாம்.
களப்பிரர்கள் சேதி ராஜ்ஜியத்திலிருந்து இடம்பெயர்ந்த நாகர்கள் மற்றும் அவர்கள் சேர சோழ பாண்டிய சாம்ராஜ்யங்களை ஆண்ட வில்லவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்பு இல்லாதவர்கள்.
அருமை வாழ்க அகமுடையார்
ReplyDeleteகல்வெட்டுகளும்... கல்வெட்டு தொகுப்புகளும் ஏராளம்... அகமுடையார்களை சார்ந்தே அமைந்துள்ளது..
ReplyDeleteகாஞ்சிரப்பள்ளி மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள 1170 ஆம் ஆண்டு கால கல்வெட்டில் ராமநாடு, காஞ்சிரப்பள்ளி மற்றும் மாவேலிக்கரையை ஆண்ட பிள்ளை குலசேகர வாணாதிராயர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளை குலசேகர வாணாதிராயர் என்பவர் கேரள சிம்மவளநாடு என்றழைக்கப்படும் பகுதியை ஆட்சி செய்வதற்காக ராமநாட்டில் சோழர்களால் நிறுவப்பட்ட கலிங்க வாணாதிராயர் ஆவார்.
ReplyDeleteஅகம்படிய முதலி பட்டம் பலதரப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகிறது. சிங்கள இராச்சியங்களில் அரசர்களின் மெய்க்காப்பாளர்கள் அகம்போடி என்று அழைக்கப்பட்டனர்
குலசேகர வாணாதிராயர் என்ற பிள்ளைப் பட்டம் கலிங்க நாட்டிலிருந்துள்ள அவருடைய பாரம்பரியத்தைக் குறிக்கிறது. பிள்ளை குலசேகர வாணாதிராயர் கேரளாவை ஆண்ட வில்லவர் வம்சத்தைச் சேர்ந்தவர் அல்ல, கலிங்க பாண வம்சத்தைச் சேர்ந்தவர். பிள்ளை குலசேகர வாணாதிராயர் தமிழ்நாட்டின் அகமுடையார் இனத்துடன் தொடர்புடையவர் அல்ல.
அகமுடையார், கள்ளர், மறவர், வெள்ளாளர் ஆகியோர் வட இந்தியாவில் சேதிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்த நாக குலங்கள் ஆவர்.
கி.பி 1377 இல் நாயக்கர் படையெடுப்பிற்குப் பிறகு வாணாதிராயர் என்ற பட்டத்துடன் தெலுங்கு பாணர்கள் தமிழ்நாட்டின் நாக குலங்களின் தலைவர்களாக ஆக்கப்பட்டனர். இந்த வாணாதிராயர்கள் ஆனேகுண்டி-கிஷ்கிந்தாவைச் சேர்ந்த பலிஜா நாயக்கர்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள்.